993
கோவை சுந்தராபுரத்தில் இரு ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் எதிரெதிரே நின்று கல் எறிந்து சண்டை போட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர் கோவை சுந்தராபுரம், காமராஜர் நகர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன...

351
சென்னை எண்ணூரில் ஆட்டோ ஓட்டுநரை தலையில் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மாவுக் கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். வா.உ.சி. நகரைச் சேர்ந்த சிவா என்ற ஆட்டோ ஓட்டுநர் இயற்கை உபாதைக்காக தாழங்க...

408
ஜமாத் நிர்வாகம் ஊரை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்திருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாகக் கூறி ஆட்டோ கேப்ஸ் தொழில் நடத்தி வரும் ஜமால் முகமது என்ற நபர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் த...

358
தாம்பரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இரும்புலியூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்ற அந்த ரவுடி எந்த ஆட்டோ ஸ்டேண்டிலும் சேராமல் தனியாக பேருந்து நி...

350
சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஜங்ஷன் அருகே கஞ்சா போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து போலீசாரிடம் தகாத வார்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டார். வெற்றி என்ற அந்த இளைஞருக்கு அபராதம் விதிக்க ம...

248
திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சாரதாநகரில் காசன்கான் என்பவரின் மொபைல் கடை எதிரே ஆட...

758
கோவையில் வாகனச்சோதனையின் போது வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆட்டோ ஓட்டுனரை போக்குவரத்து காவலர் ஏறி மிதித்த நிலையில் பதிலுக்கு ஆட்டோ ஓட்டுனரும் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் ஆட்டோ ஓட்டுனரை ...



BIG STORY